காத்தான்குடியில் பலசரக்கு கடையொன்று தீக்கிரை பல கோடிகள் நஷ்டம்!

ஜுனைட் முஜீப்-

காத்தான்குடி 2 பிரதான வீதியில் அமைந்துள்ள நஸார் சில்லறைக்கடை இன்று காலை தீப்பற்றி எரிந்தது கடையிலிருந்த அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகிவிட்ட நிலையில் பிரதேசவாதிகளின் உதவியுடன் 70% தீப்பரவல் அணைக்கப்பட்டுக்கொண்டிருக்க.. 

மட்டக்களப்பு மாநகர தீயணைக்கும் படையினர் வருகை தந்து தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்...
இதன்போது அருகிலிருந்த கடைகள் சிறு சிறு பாதிப்புகளுடன் பாதுகாக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :