முகாவின் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினரும் சமூகசேவையாளருமான ஏ.சி.எஹியாகானின் தலைமையில் செயற்படும் மேற்படி பௌண்டேஷன் நீண்ட காலமாக - கல்விச் செயற்பாடுகளுக்கு உறுதுனையாக இருந்து வருவதுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிலும் முன்னிலை வகித்து வருவது அம்பாரை மாவட்ட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாத்திமா அராத்தை எஹியாகான் பௌண்டேஷன் பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு.
முகாவின் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினரும் சமூகசேவையாளருமான ஏ.சி.எஹியாகானின் தலைமையில் செயற்படும் மேற்படி பௌண்டேஷன் நீண்ட காலமாக - கல்விச் செயற்பாடுகளுக்கு உறுதுனையாக இருந்து வருவதுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிலும் முன்னிலை வகித்து வருவது அம்பாரை மாவட்ட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment