குறித்த பொலிஸ் அதிகாரி பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகவரெட்டிய - தியகம பகுதியில் இடம்பெற்ற பிறந்த நாள் நிகழ்வில் குறித்த பொலிஸ் அதிகாரி கலந்து கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியிலுள்ள 35 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் வரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment