சீனாவில் இருந்து இரகசியமாக கொரோனா தடுப்பூசி பெற்ற அரசியகவாதி யார்?



J.f.காமிலா பேகம்-
லங்கையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில்,கொரோனா தடுப்பூசிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ள பிரபல அரசியல்வாதிகள், அதனை குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய நளின் பண்டார எம்.பி இதனை கூறியுள்ளார்.
ஒரு கைக்கு 70 டொலர்கள் என இரண்டு கைகளுக்கும் தடுப்பூசி ஏற்ற 170 டொலர்கள் (25829 இலங்கை ரூபா)
வீதம் அவர்கள் செலவு செய்திருப்பதாகவும் நளின் பண்டார எம்.பி குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :