கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் ஊழியருக்கு கொரோனா



J.f.காமிலா பேகம்-
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று குறித்த நபருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் அரசாங்கத்தினால் நடத்தப்படுகிற சிகிச்சை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருந்த போதிலும் இந்த தொற்றாளர் அலுவலகத்தில் அதிக நேரம் வேலையில் இருக்கவில்லை என்றும், அவருடன் நெருக்கமாக இருந்த சிலர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தூதரகம் குறிப்பிடுகிறது.





 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :