புத்தளத்தில் பரவும் புதுவகை வைரஸ்-பீதியில் மக்கள்



M.I.இர்ஷாத்-

புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேசத்தில் கோவா செய்கையில் பரவிவரும் ஒருவகை வைரஸ் தாக்கம் காரணமாக அப்பிரதேச விவசாயிகளிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் ஏனைய விவசாய உற்பத்திகளிலும் பரவக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது.

சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகிற கோவா செய்கையில் இவ்வாறு வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

தளுவ, நுரைச்சோலை, மாம்புரிய, நாரக்கள்ளிய, இலந்தடி, சேனப்பொல ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு வைரஸ் தாக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :