கொழும்பு மெனிங் சந்தைக்குள் பதற்றம்!

J.f.காமிலா பேகம்-

கொழும்பு மெனிங் சந்தையில் இன்று காலை பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

மேல் மாகாண ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நீக்கப்படும் என்பதுடன் மெனிங் சந்தையும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் மொத்த வியாபாரிகள் பலரும் இன்று அதிகாலை ஊரடங்கு நீக்கப்பட்ட பின் வர்த்தக நடவடிக்கைக்காக மெனிங் சந்தைக்குள் பிரவேசிக்க சென்றபோது பொலிஸார் அவர்களை அனுமதிக்கவில்லை.
இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

பின்னர் வர்த்தகர்கள் வீதியோரங்களில் தங்களது மறக்கரிகள் மற்றும் விற்பனை பொருட்களை விற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :