இரட்டிப்பாக அதிகரிக்கப்படுமா பஸ் கட்டணம்?

J.f.காமிலா பேகம்-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும்வரை பஸ் கட்டணங்களில் அதிகரிப்பிற்கான அனுமதியை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன, தற்போது 12 ரூபாவாக உள்ள அதிகுறைந்த பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக தற்காலிகமாக அதிகரித்துத் தரும்படி கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறினார்.

இதுபோக ஏனைய கட்டணங்களிலும் அதிகரிப்பைக் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :