J.f.காமிலா பேகம்-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும்வரை பஸ் கட்டணங்களில் அதிகரிப்பிற்கான அனுமதியை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன, தற்போது 12 ரூபாவாக உள்ள அதிகுறைந்த பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக தற்காலிகமாக அதிகரித்துத் தரும்படி கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறினார்.
இதுபோக ஏனைய கட்டணங்களிலும் அதிகரிப்பைக் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
0 comments :
Post a Comment