J.f.காமிலா பேகம்-
சிகிரியா பொலிஸ் பொறுப்பதிகாரி உபாலி கருணாதிலக்க திடீரென மரணமடைந்துள்ளார்.
நேற்று மாலை சிகிரியாவுக்கு பணியின் நிமித்தம் சென்றபோது இடையே விழுந்துள்ளார்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னரே அவர் மரணமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எனினும் அவரது உடலில் எடுக்கப்பட்ட விடயங்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment