செயலிழந்திருந்த PCR இயந்திரம் மீண்டும் வழமைக்கு


MI.இர்ஷாத்-

முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த PCR இயந்திரத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இந்த பி.சி.ஆர் இயந்திரம் பழுதடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் அதனைத் திருத்துவதற்கு சீனாவிலிருந்து விசேட குழுவொன்றும் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :