MI.இர்ஷாத்-
முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த PCR இயந்திரத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இந்த பி.சி.ஆர் இயந்திரம் பழுதடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் அதனைத் திருத்துவதற்கு சீனாவிலிருந்து விசேட குழுவொன்றும் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment