மாத்தளை மாநாகரசபை ஊழியருக்கு தொற்று- அட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமையில்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

ழிவகற்றல் முறை தொடர்பில் இடம்பெற்ற பயிற்சி செயலர்விற்கு சென்ற அட்டன்- டிக்கோயா நகரசபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக 23/12/2020 பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.மெதவெல்ல தெரிவித்தார்

கண்டி நவயாலதென்னயில் மத்திய மாகாணத்திற்குற்பட்ட மாநகரசபை, நகரசபை ஊழியர்கள் தலா 10 பேருக்கு மேற்படி செயலமர்வு நடத்தப்பட்டது 

இந்த வதிவிட செயலமர்வில் கலந்து கொண்ட மாத்தளை மாநகரசபை ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படட்தையடுத்தே செயலமர்விற்கு சென்ற அட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்கள் 10 பேரையும் தனி வாகானமொன்றில் வரவழைத்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதர அதிகாரி மேலும் தெரிவித்தார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :