நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா
கழிவகற்றல் முறை தொடர்பில் இடம்பெற்ற பயிற்சி செயலர்விற்கு சென்ற அட்டன்- டிக்கோயா நகரசபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக 23/12/2020 பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.மெதவெல்ல தெரிவித்தார்
கண்டி நவயாலதென்னயில் மத்திய மாகாணத்திற்குற்பட்ட மாநகரசபை, நகரசபை ஊழியர்கள் தலா 10 பேருக்கு மேற்படி செயலமர்வு நடத்தப்பட்டது
இந்த வதிவிட செயலமர்வில் கலந்து கொண்ட மாத்தளை மாநகரசபை ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படட்தையடுத்தே செயலமர்விற்கு சென்ற அட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்கள் 10 பேரையும் தனி வாகானமொன்றில் வரவழைத்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதர அதிகாரி மேலும் தெரிவித்தார்
0 comments :
Post a Comment