100 அடி பள்ளத்தில் பாய்ந்து கனரக வாகனம் விபத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதி

நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

ட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளாதில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலபனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கனரக வாகனமே கினிகத்தேனை பிட்டவல பகுதியில் 100 பள்ளத்தில் களனி ஆற்றிற்கு நீர் வழங்கும் ரம்புக்பத்ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

28/12/2020. காலை 08.30 மணியளவில் சாரதியின் கட்டுப்படை மீறி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் சாரதி மற்றும் நடத்துனருமாக இருவர் காயமுற்று நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :