பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 உபகரணங்கள் வழங்கிவைப்பு



யாக்கூப் பஹாத்-
கொரோனா வைரஸ் வேகமாகப்பரவி வரும் இவ்வேளையில் சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் நிதி உதவியில் நிந்தவூர் அல் மினா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வழங்கிவைத்தல்

அல் மினா வித்தியாலத்தின் இடம்பெற்றது நிறுவனத்தின் நிந்நவூர் பிரதேச குழுத்தலைவர் கலா பூஷணம் MPA கபூர் JP யின் வழி காட்டலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச்செயலாளர் TMM அன்சார் மற்றும் நிறுவனத்தின் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் KI றோஹினி ,மினா வித்தியாலய பிரதி அதிபர் Yஜாபீர் மற்றும் பிரதேச பொறுப்பாளர் MTA.கபூர் ஆசிரியை சமினா ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைத்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :