இலங்கையில் இன்று மட்டும் கொரோனா 703 பேர் அடையாளம் -2 பேர் மரணம்

லங்கையில் இன்று மட்டும் 703 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன்  மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளதுடன்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இதுவரை
28,580 பேர்.

சரியாக எப்பகுதி என இனங்காப்படாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :