அத்துடன் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளதுடன்
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளதுடன்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இதுவரை
28,580 பேர்.
சரியாக எப்பகுதி என இனங்காப்படாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
28,580 பேர்.
சரியாக எப்பகுதி என இனங்காப்படாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
0 comments :
Post a Comment