9 இரயில் நிலையங்களில் நீர்மாணி பொருத்தப்பட்டது...


நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா

ணர்த்த முன்னெச்சரிக்கைக்காக ஒன்பது இரயில் நிலையங்களில் மழை விழ்ச்சியின் அளவை அறியும் நீர்மாணி பொருத்தப்பட்டுள்ளது,

வட்டவளை தொடக்கம் ஹம்பேவெல வரையான ஒன்பது இரயில் நிலையங்களிலே இந்த நீர்மாணி 03/12 பொருத்தப்பட்டது,

நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமார, நுவரெலியா- மாவட்ட அணர்த்த முகாமைத்துவ தலைமை அத்தியட்சகர் ரஞ்சித் அழககோன் , மத்திய மாகாண ரயில் சேவை கட்டுப்பாட்டு நிலைய பிரதான அதிகாரி ஆனந்த கருனாரத்ன உட்பட பலர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர் .

மழை காலங்களில் ஏற்படும் அணர்த்தங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை நோக்கோடு இந்த நீர்மாணி பொருத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :