கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லலாம்!

கொ
ரோனா வைரஸ் தொற்று காரணமாக அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று கல்வி கற்கும் முறை கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை மெனிக்திவெல பாடசாலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை பரிசோதிப்பதற்காக வருகை தந்த மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே, அடுத்து வாரத்தில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்விப் பணிப்பாளர்களை அழைத்து ஏனைய பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எந்தவொரு பிள்ளைகளுக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :