அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் விடுக்கும் அறிவித்தல்..

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளைத் தவிர ஏனைய இடங்களில் சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றி வியாபர நிலையங்கள் திறக்கப்படலாம் என்பதுடன் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பொதுச் சந்தைகள் மறு அறிவித்தல் வரை திறக்க அனுமதியில்லை.

அத்துடன் சலூன் கடைகள் திறந்து முடிவெட்டுதல், முடிக்கு சாயம் பூசுதல் ஆகியவை மாத்திரம் மேற்கொள்ளலாம். முகச்சவரம், மசாஜ்போன்றவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது

நிபந்தனைகளை கடைபிடியாது நடந்து கொள்ளும் வியாபார நிலையங்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் காலவரையறையின்றி மூடப்படும். 

டாக்டர் எஸ்.அகிலன்
சுகாதார வைத்திய அதிகாரி
அட்டாளைச்சேனை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :