M.I.M.இர்ஷாத்-
பஸ் பிரயாணிகளுக்கு திடீர் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
ஏனைய மாகாணங்களிலும் விரைவில் இந்த பரிசோதனைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment