ஆயுர்வேத மருந்து வழங்கிவைப்பு


யாக்கூப் பஹாத்-

ம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கொவிட்19 வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 'சுவதரணி' ஆயுர்வேத மருந்து பக்கட்டுக்களை விநியோகிக்கும் பணி இன்று நிந்தவூர் ரீ மா பிஸ்கட் நிறுவனத்தில் இடம்பெற்றது.

சுதேசிய வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி, சமுதாய சுகாதார அமைச்சினால் அறிமுகப் படுத்தப்படும் 'சுவதரணி' ஆயுர்வேத மருந்து பக்கட்டுக்களை ரீ மா பிஸ்கட் உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.சி.எம்.சுபைர் அவர்களின் அழைப்பின் பேரில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் அவர்கள் வருகை தந்து அதன் ஊழியர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :