ஜனாஸாக்களை அடக்கம் செய்ய சுகாதாரப் பிரிவு புதிய ஆலோசனை முன்வைக்க தயார்?

MIMஇர்ஷாத்-

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கொங்கரீட் இடப்பட்ட குழியில் புதைப்பதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

ஜனாஸாக்களை எரிக்கின்ற அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதற்கு மாற்று யோசனையாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்தினால் இந்த யோசனை முன்வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் எதிர்வரும் நாட்களில் நடைபெறுகின்ற கொரோனா ஒழிப்பு தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :