நாவலப்பிட்டியை அண்டிய இரண்டு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி கினிக்கத்தேனை – பிளக்வோட்டர் தோட்டம் மேல் பிரிவு மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளே தோட்டம் கீழ் பிரிவு ஆகிய பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் 21 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கினிக்கத்தேனை – பிளக்வோட்டர் தோட்டம் மேல் பிரிவு மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளே தோட்டம் கீழ் பிரிவு ஆகிய பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் 21 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment