சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
திர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கு புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பஸ் மற்றும் கனரக வாகன சாரதி அனுமதி பெறும் நபர்கள் ஒரு மாத காலப்பகுதிக்குள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என ஆராயப்படவுள்ளனர்.
ஜனவரி மாதம் 1ம் திகதி இந்த விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், கனரக வாகனங்களின் சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகள் போதைப் பொருளைப் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று பாரளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :