ஊழல் மோசடி காரணமாக மாநகர மேயர் பதவி நீக்கப்பட்டார்!

M.I.M.இர்ஷாத்-

மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அலுவிஹாரே அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகேவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலவிதப்பட்ட ஊழல் மோசடி இவருக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ளது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :