விசாரணைகள் முடியாமல்-வழக்கு தொடர முடியாது அமைச்சர் சரத் வீரசேகர!


J.f.காமிலா பேகம்-

ஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சட்டமா அதிபருடன் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்திய அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் முடிவடையும் வரை வழக்கு தொடர்வதை தாமதப்படுத்த வேண்டியேற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கிடைத்தவுடன் 33 பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரக் காத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :