மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் துஆ பிராத்தனை !!


நூருள் ஹுதா உமர்.

டந்த 2004 டிசெம்பர் 26 ம் திகதி உலகை உலுக்கிய சுனாமி அனர்தத்தில் மரணித்த உறவுகளுக்காக துஆ பிராத்தனை செய்யும் நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பேணி மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த துஆ பிரார்த்தனை நிகழ்வில் அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசல் பேஷ்இமாம் மெளலவி ஏ.ஆர்.எம் சப்ராஸ் (ஸஃதி) மரணித்த உறவுகளுக்காக துஆ பிராத்தனை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :