: பாடசாலை மாணவர்களுக்கு தனியார் அமைப்பினால் மதிய உணவு வழங்கி வைப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-

க்களால் மக்களுக்கு அமைப்பின் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் பாடசாலையின் இவ்வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் 19 பேருக்கு 3 மாதங்களுக்கு மதிய உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வறுமை காரணமாக பாடசாலைக்கு வருகை குறைவு போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து இவ்வாறான ஏற்பாடுகள் இடம் பெற்றதாக அமைப்பினர் தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் மக்களால் மக்களுக்கு அமைப்பின் அமைப்பாளர் திரு.கிஷான் குமார், அமைப்பின்உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :