தென்னங் கன்றுகள் வினியோகம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டம் தம்பலகமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு இன்று (16) இடம் பெற்றதுடன் இதனை ரின்கோ எயிட் நிறுவனம் மூலமாக மொத்தமாக 1000 தென்னை மர கன்றுகள் பிரதேச செயலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் சிராஜ் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம அதிகாரி ஏ.முனாஸ் அவர்களின் தலைமையில் கிராம அதிகாரி காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரீ.பாயிஸ்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.றபீக் உட்பட பட்டதாரி பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :