நெல்லையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ மகளிர் அணி போராட்டம்

நெ
ல்லையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ மகளிர் அணி போராட்டம்.

கேஸ் சிலிண்டர் தொடர் விலை
உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் மஹ்முதா ரினோஷா ஆலிமா தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைதலைவர் நூர் நிஷா, மாவட்ட செயலாளர் செய்யதலி பாத்திமா, செயற்குழு உறுப்பினர் நூருல் அஜீஷா உள்ளிட்ட நூற்றுகணக்கான பெண்கள்
கலந்து கொண்டனர்.

கடந்த சில
நாட்களில் மட்டும் 100 ரூபாய் விலை அதிகமாகியுள்ளதை கண்டித்தும்,
மத்திய அரசு சமையல் எரிவாய்வு விலையை கட்டுப்படுத்த கோரியும் , விலை உயர்வை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :