கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் மூன்று வருடகால சேவையை நிறைவு செய்து நாடு திரும்ப உள்ள உயர்ஸ்தானிகர் திரேந்திர சிங் அவர்கள் இன்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களை ,ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது அவரது காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சேவைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து ஆளுநர், சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றையும் உயர்ஸ்தானிகருக்கு அன்பளிப்புச் செய்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment