இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் அனீஸ் அஹமது வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கே. எம். ஷரீப் அவர்களின்
மரணம் இயக்கத்திற்கும், சமூகத்திற்கும் பேரிழப்பாகும். இறைவன் அவர்களுக்கு மஃபிரத் வழங்கி, மறுமையில் அவர்களுக்கு உயரிய பதவிகளை வழங்கிட பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment