பாப்புலர் ஃப்ரண்ட் முன்னாள் சேர்மன் கே. எம். ஷரீப் மரணம்!

பா
ப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் சேர்மனும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமாகிய கே. எம். ஷரீப் இன்று மரணம் அடைந்தார்.

இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் அனீஸ் அஹமது வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கே. எம். ஷரீப் அவர்களின்
மரணம் இயக்கத்திற்கும், சமூகத்திற்கும் பேரிழப்பாகும். இறைவன் அவர்களுக்கு மஃபிரத் வழங்கி, மறுமையில் அவர்களுக்கு உயரிய பதவிகளை வழங்கிட பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :