கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை விசேட கலந்துரையாடல்


ஏ.எல்.எம். ஷினாஸ்-

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை விடயங்களை உள்ளடக்கியதான விசேட கலந்துரையாடல் இன்று (19) பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .ஆர்.கணேஸ்வரன், கல்முனை வடக்கு வைத்தியசாலை வைத்தியதிகாரி டாக்டர்.என்.ரமேஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது Covid 19 நோய்த் தாக்கத்திலிருந்து பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :