நாடு மீண்டும் முடக்கப்படுமா? இராணுவத் தளபதி பதில் ..

MIMஇர்ஷாத்-

த்தார் பண்டிகை நாட்களிலும், வருட இறுதியிலும் நாட்டை முடக்கம் செய்வதா அல்லது பகுதியளவில் மூடுவதா என்பது குறித்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு இதுகுறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் இன்று மாலை கூறினார்.

குறிப்பாக வருகின்ற 7 நாட்கள் நாட்டிற்கு மிகவும் தீர்க்கமானதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :