பொரளை, பொது மயானத்திற்கு அருகில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் ரவூப் ஹக்கீம்
கொவிட் - 19இனால் மரணித்ததாக காரணம்காட்டி ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிராக புதன்கிழமை (23) பொரளை, பொது மயானத்திற்கு அருகில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட போது பிடிக்கப்பட்ட படங்களை காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments :
Post a Comment