தடுப்பூசியை செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார சேவையில் அதிகாரிகள் இருவருக்கு ஒவ்வாமை அறிகுறிகள் இனங்காணப்பட்டமை காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி யாருக்கு செலுத்த வேண்டும்- விஷேட அறிவித்தல்
ஒவ்வாமை உள்ளவர்கள் பைஸர் பயோ என்டெக் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என பிரித்தானிய மருத்து ஒழுங்குமுறை நிறுவனம் அறிவித்துள்ளது.
தடுப்பூசியை செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார சேவையில் அதிகாரிகள் இருவருக்கு ஒவ்வாமை அறிகுறிகள் இனங்காணப்பட்டமை காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
தடுப்பூசியை செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார சேவையில் அதிகாரிகள் இருவருக்கு ஒவ்வாமை அறிகுறிகள் இனங்காணப்பட்டமை காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment