இதில் கல்முனை பிராந்திய தொற்று நோய் பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி நாக்ஷர் ஆரீப், யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னால் விரிவுரையாளர் சதாத், யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் விரிவுரையாளருமான கலாநிதி பொறியிளார் அஸ்லம் ஸஜா,சாய்ந்தமருது பொதுச் சுகாதார அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச கிராம நிலதாரிகள், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் நஜூமுதீன், யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் சர்ஜூன் இஸ்மயில்,வைத்தியர் சனூஸ் காரியப்பர்,சாய்ந்தமருது கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஐம் அசீம் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், ஆலோசனை சபை உறுப்பினர்களான உதுமாலெப்பை, லத்தீப் மற்றும் ஊடகவியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் வைத்தியர் சனூஸ் காரியப்பர் தலமையில் 7 பேர் கொண்ட Covid-19 வைத்திய ஆலோசனை குழு ஆரம்பிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment