கலைஞர்,ஊடகவியலாளர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதற்பரிசை எம். நிரோஷன், இலக்கிய புரவலர் ஹசிம் உமரிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும் இரண்டாம் பரிசைப்பெற்ற தியத்தலாவை எச் எப்.றிஸ்னா சார்பாக அவரது நண்பி, சமூக சேவையாளர் இம்ரான் நெய்னாரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொள்வதை யும், முன்றாம் பரிசை செல்வி.ஆர்.சுவஸ்திகா பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம். (படங்கள்-ஓவியன்)
புதிய அலை கலை வட்டத்தின் கௌரவிப்பு-2021
கலைஞர்,ஊடகவியலாளர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதற்பரிசை எம். நிரோஷன், இலக்கிய புரவலர் ஹசிம் உமரிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும் இரண்டாம் பரிசைப்பெற்ற தியத்தலாவை எச் எப்.றிஸ்னா சார்பாக அவரது நண்பி, சமூக சேவையாளர் இம்ரான் நெய்னாரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொள்வதை யும், முன்றாம் பரிசை செல்வி.ஆர்.சுவஸ்திகா பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம். (படங்கள்-ஓவியன்)
0 comments :
Post a Comment