தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு



மினுவாங்கொடை நிருபர்-
பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொவிட் - 19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் அடங்கிய கூட்டமொன்றும் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம், (13) புதன்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :