இலங்கை 73:வது தினத்தை முன்னிட்டு கிண்ணியாநடுஊற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள்.



எப்.முபாரக்-
லங்கையில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர் வரும் 04 ஆம் திகதி செழிப்பான நாளை வளமான தாய் நாடு எனும் கருப்பொருளில் கிண்ணியா நடுஊற்று கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் முன்றலில சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை நடுஊற்று கிராம அபிவிருத்தி சங்கம் முன்னெடுத்துள்ளதாக இவ் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பைஸர் இஸ்மாயில் தெரிவித்தார்.
அன்றைய தின நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மூக்குக் கண்ணாடியும் வழங்குதல் மற்றும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டியும் நடைபெறும் எனவும் பைஸர் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :