பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதி பொஹவன்தலாவ றாஹுல ஹிமி தேரர் சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம் !


ஐ.எல்.எம். நாஸிம்,நூருல் ஹுதா உமர்-

ல்லின சமூகங்கள் வாழும் இலங்கைத் தீவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட பொஹவன்தலாவ றாஹுல ஹிமி தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) சம்மாந்துறை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னானின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சம்மாந்துறை பிரதேசத்திற்கு வருகை தந்தார்.

முழுமையான சுகாதார நடைமுறைகளை பேணி இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை முச்சபை தலைவர்கள், சம்மாந்துறை வர்த்தக சங்க தலைவர், சம்மாந்துறை S.L.C.O அமைப்பின் தலைவர் பொறியியலாளர் ஏ.சி. பஸீல், S.L.C.O அமைப்பின் நிர்வாக குழுவினர் என பலரும் கலந்து கொண்டு நாட்டின் சமகால நிலைகள், மக்களிடம் ஒற்றுமையை வலுப்படுத்த செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :