தம்பலகாம பிரதேச செயலக தைப்பொங்கல் விழா



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா இடம் பெற்றது. குறித்த தைப்பொங்கல் நிகழ்வானது இன்று (20) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றுள்ளது.சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு கடப்பாடாக தைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :