புதிய வீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
"உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு ஓர் எதிர்காலம்" எனும் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முள்ளிப்பொத்தானை வடக்கு மற்றும் சிராஜ் நகர் கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தம்பலகம பிரதேச செயலார் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இன்று (19) இடம் பெற்றது.
குறித்த அடிக்கல் நடும் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :