கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அலுவலகப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களது பிள்ளைகளின் கல்விநடவடிக்கைக்கான கற்றல் உபகரணங்கள் இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன் , மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன்,அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ்,சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் வட கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் டி.சிறீபதி,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜே. சுகந்தினியும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :