பதவியேற்பைத் தொடர்ந்து மூன்று முக்கிய ஆவனங்களில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்



1) முஸ்லிம் நாடுகளின் பிரயாணத்தடை நீக்கம்.
2) அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ இடையே கட்டப்படும் சுவரின் கட்டுமானங்களை நிறுத்துதல்.
3) பாரிஸ் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்புடன் மீள இணைதல்.

இவை மூன்றும் முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானங்களை இரத்து செய்வதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :