தம்பலகாமத்தில் நிலக்கடலை அறுவடை



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ம்பலகாமம் பொற்கேணி கிராமத்தில் பயிரிடப்பட்ட நிலக்கடை அறுவடை இன்று (20)தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே. ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது.
உணவுற்பத்தி அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இப்பயிர் மூலம் பயனாளிகளுக்கு உயர்ந்த விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கான அனுசரனையை அகம் மனிதாபிமான வளநிலையம் வழங்கியிருந்தது.
இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் பிரதி இணைப்பாளர் அ. மதன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜே.சுகந்தினி, மாவட்ட அரச சார்பற்ற நிறுவன இணைப்பதிகாரி கே.நிர்மலகாந்தன் , சக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :