தனியார் பஸ் இன்று வேலை நிறுத்தத்தில்



J.f.காமிலா பேகம்-
நாடளாவிய ரீதியி்ல் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக , தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். .
அரச தரப்பினருக்காக உழைத்துவரும் சிலருக்கு பஸ் போக்குவரத்து அனுமதிச்சீட்டு வழங்குதல் மற்றும் கொரோனா கால நிவாரணங்கள் வந்துகிடைக்காமை போன்ற விடயங்களை முன்வைத்தே வேலைநிறுத்தம் நடத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :