திருமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தருக்கு பிரியா விடை வைபவம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய எஸ்.கே.டி.நெரன்ஞன் எதிர்வரும் திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு நேற்று(29) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் பிரியாவிடை வைபவம் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது அவரது சேவையை பலரும் பாராட்டியதுடன் அரசாங்க அதிபரால் நினைவுப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :