குறித்த நிகழ்வில் ஏற்பாட்டாளர் கவிஞர் மேமன் கவி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மலையக சிறுகதைத் தொகுதி "அப்பாயி" முதல் பிரதி பெறும் புரவலர்
கலை இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் கொடகே வெளியீடான மலையக சிறுகதைத் தொகுதி "அப்பாயி" எனும் நூல் ZOOM வழியிலான வெளியீட்டு நிகழ்வு ( 10) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.மணிக்கு நடைபெற்ற போது ZOOM வழியிலான 4 வது நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியர் நடேசன் துரைராஜிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments :
Post a Comment