மலையக சிறுகதைத் தொகுதி "அப்பாயி" முதல் பிரதி பெறும் புரவலர்

லை இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் கொடகே வெளியீடான மலையக சிறுகதைத் தொகுதி "அப்பாயி" எனும் நூல் ZOOM வழியிலான வெளியீட்டு நிகழ்வு ( 10) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.மணிக்கு நடைபெற்ற போது ZOOM வழியிலான 4 வது நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியர் நடேசன் துரைராஜிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் ஏற்பாட்டாளர் கவிஞர் மேமன் கவி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :