பாப்புலர் ப்ரண்ட் சார்பில் உயர்கல்விக்கான உதவி



சென்னை-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று மருத்துவ கல்லூரி மாணவர்கள் இருவருக்கு, உயர் கல்விக்கான உதவித் தொகை ரூபாய் ஒரு இலட்சம் வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் இதனை வழங்கினார் .
இந்நிகழ்வின் போது மாநில துணைத் தலைவர் ஹாலித் முகம்மது உடன் இருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :