அல் ஹித்மதுல் உம்மா அமைப்பினால் இக்ராஹ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு


எம்.ஏ.முகமட்-

ல்-ஹித்துமத்துல் உம்மா பவுண்டேசன் அமைப்பினால் தி/ கிண்ணியா இக்ராஹ் வித்தியாலய மாணவர்களுக்கு இன்று (19) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.அன்சூன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இவ் அமைப்பின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் முகம்மது பாத்திஹ் கஸ்ஸாலி கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இதன் போது இவ் வித்தியாலயத்தில் சுமார் 114 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ அதிகாரி மோஹன் திஸா நயக்க கலந்து கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :