வெரிச்சோடிய நிலையில் காட்சியளிக்கும் நாவலப்பிட்டி நகரம்

நோட்டன் பிரிஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

கொரோனா அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ள நாவலப்பிட்டி நகர் வெரிச்சோடிய நிலையில் (16)காட்சியளிக்கிறது

நேற்றைய தினம் (15) நாவலபிட்டி பகுதியில் 16 கோரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து நாவலப்பிட்டி வர்த்தக சங்த்தினரினால் எதிர்வரும் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை மூட தீர்மானித்ததாக வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்திறி தெரிவித்திருந்தார்

இந் நிலையில் நாவலப்பிட்ட நகரசபையினூடாக கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இன்று நகரம் வெரிச்சோடிய நிலையில் காட்சியளித்தது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :